'ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது கூட்டாட்சிக்கு எதிரானது, ஜனநாயக விரோதம்': சீதாராம் யெச்சூரி கண்டனம்

இந்தியா

நாடாளுமன்றத்துக்கும், நாட்டில் உள்ள அனைத்துச் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டம் என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது, ஜனநாயகத்துக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும் விரோதமானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார். ….

Source: Hindu

Read More >> 'ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது கூட்டாட்சிக்கு எதிரானது, ஜனநாயக விரோதம்': சீதாராம் யெச்சூரி கண்டனம்

Search

Back to Top