பெருவில் சுரங்க விபத்து… 4 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு
One India February 5, 2019,லிமா: பெரு நாட்டில் மூன்று நாட்களாக சிக்கி தவித்த நான்கு தொழிலாளர்கள் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். சமீபத்தில் பிரேசிலில் அணை உடைந்து ஏற்பட்ட விபத்தில் 120 க்கும் மேற்பட்ட சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாயமாகினர். இந்தநிலையில், பெருவில் சுரங்க விபத்து நிகழ்ந்துள்ளது. பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் இருந்து 200 கிலோ ….
Source: One india
Read More >> பெருவில் சுரங்க விபத்து… 4 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு