கொல்கத்தா கமிஷனரை கைது செய்யக் கூடாது.. கட்டாய வாக்குமூலம் வாங்கக் கூடாது- சுப்ரீம் கோர்ட் அதிரடி

One India

டெல்லி: கொல்கத்தா கமிஷனரை கைது செய்யக் கூடாது என்றும் சிபிஐ அவரை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறக் கூடாது என சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்கு கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் ஒத்துழைப்பு நல்கவில்லை என கூறி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கானது தலைமை ….

Source: One india

Read More >> கொல்கத்தா கமிஷனரை கைது செய்யக் கூடாது.. கட்டாய வாக்குமூலம் வாங்கக் கூடாது- சுப்ரீம் கோர்ட் அதிரடி

Search

Back to Top