புதிய பிரதமருக்காக காத்திருக்கும் நாடு..! எதிர்க்கட்சிகளின் கொல்கத்தா பேரணி சொல்லும் சேதி இதுதான்
One India January 19, 2019,கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்தியாவின் அடுத்த பிரதமரை உருவாக்கும் முயற்சியின் முக்கிய கட்டமாக, பாஜகவை வீழ்த்தும் வண்ணம் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு மிகப்பெரிய பேரணியை நடத்துகின்றன. கிட்டத்தட்ட 22 கட்சிகளின் தலைவர்கள், பாஜக எதிர்ப்பு நிலையை எடுத்திருக்கும் அமைப்புகள் இதில் கலந்து கொள்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து கொல்கத்தாவில் உள்ள ….
Source: One india
Read More >> புதிய பிரதமருக்காக காத்திருக்கும் நாடு..! எதிர்க்கட்சிகளின் கொல்கத்தா பேரணி சொல்லும் சேதி இதுதான்