கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் கைதான ஷயான், மனோஜ் ஜாமீனில் விடுதலை: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகம் January 19, 2019,கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் முதல்வர் கே.பழனிசாமிக்கு எதிராக வீடியோ வெளியிட்டதாக கைதான ஷயான், மனோஜ் ஆகிய இருவரையும் இருநபர் உத்தரவாதத்தின் அடிப்படையில் ஜாமீனில் விடுவித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ….
Source: Hindu
Read More >> கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் கைதான ஷயான், மனோஜ் ஜாமீனில் விடுதலை: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு