தாத்தா தாத்தா சிங்கத்தை காட்டில் கொண்டு போய் விடுங்க தாத்தா.. மெக்சிகாவில் ஒரு கர்ஜனை கலாட்டா!
One India October 14, 2018,மெக்சிகோ சிட்டி: என் 3 பேரக்குழந்தைகளையும் என்கிட்ட இருந்து பிரிக்க யாராலும் முடியாது. எனக்கு என் பேரக்குழந்தைகளை வளர்க்க எல்லா உரிமையும் இருக்கு என்று சற்று கோபமாகவே சொல்கிறார் மெக்சிகோ நபர் ஒருவர்! இவர் சொல்ற மாதிரி அது நிஜமான பேரக்குழந்தைகளாக இருந்தால் பரவாயில்லையே… வரிந்து கட்டிக் கொண்டு நாமும் சேர்ந்து அவருக்கு சப்போர்ட் பண்ணலாம். ஆனால் ….
Source: One india
Read More >> தாத்தா தாத்தா சிங்கத்தை காட்டில் கொண்டு போய் விடுங்க தாத்தா.. மெக்சிகாவில் ஒரு கர்ஜனை கலாட்டா!