என் மேல் விழு ஆலங்கட்டியே.. என்னை பிள்ளையை விட்டு விடு.. நெகிழ வைத்த ஆஸி. தாய்!
One India October 14, 2018,பிரிஸ்பேன்: “ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா?” இந்த தாலாட்டெல்லாம் நம்ம ஊருக்குத்தான். ஆனால் ஆஸ்திரேலியாவில் இந்த ஆலங்கட்டி மழை ஒரு பெண்மணியை அலற வைத்துள்ளது. குவின்ஸால்ந்து மாகாணத்தில் நடந்த கதை இது. அங்கே ஃபியோனா சிம்ப்சன் என்ற பெண் தனது குழந்தை, மற்றும் அம்மாவை காரில் உட்கார வைத்து வெளியில் சென்றுகொண்டிருந்தார். குழந்தையை பின்சீட்டில் பத்திரமாக அமர ….
Source: One india
Read More >> என் மேல் விழு ஆலங்கட்டியே.. என்னை பிள்ளையை விட்டு விடு.. நெகிழ வைத்த ஆஸி. தாய்!