பெண் காவலர் தற்கொலையில் புதிய திருப்பம்: கடிதத்தின் அடிப்படையில் கணவர் கைது; 4 பேருக்கு வலைவீச்சு

தமிழகம்

சேலம் எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் புவனேஸ்வரி தற்கொலையில் புதிய திருப்பமாக அவரது கடிதம் போலீஸாரிடம் சிக்கியுள்ளது. கணவர், அவரது வீட்டார் கொடுமை காரணமாக தற்கொலை என்ற தகவலின் அடிப்படையில் போலீஸார் கணவரைக் கைது செய்தனர். ….

Source: Hindu

Read More >> பெண் காவலர் தற்கொலையில் புதிய திருப்பம்: கடிதத்தின் அடிப்படையில் கணவர் கைது; 4 பேருக்கு வலைவீச்சு

Search

Back to Top