தனிமைச் சிறையில் அடைக்க நான் தீவிரவாதியா? போலீசாரிடம் திருமுருகன் காந்தி சரமாரி கேள்வி

One India

சென்னை: தனிமைச் சிறையில் அடைக்கும் அளவுக்கு நான் என்ன தீவிரவாதியா என்று, மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி குமுறல் வெளிப்படுத்தினார். திருமுருகன் காந்தியை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக இன்று காவல்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது வேனில் இருந்து இறங்கும்போது போலீசாரிடம் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார் திருமுருகன் காந்தி. வேலூரில் வாகனத்தில் ஏற்றிய ….

Source: One india

Read More >> தனிமைச் சிறையில் அடைக்க நான் தீவிரவாதியா? போலீசாரிடம் திருமுருகன் காந்தி சரமாரி கேள்வி

Search

Back to Top