ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு.. ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை இன்று மீண்டும் விசாரணை
One India August 24, 2018,டெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் ஏர்செல்-மேக்சிஸ் நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக இன்று அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை நடத்தியது. 2006 ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு சட்டத்தை மீறி ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. சுமார் ரூ.3,500 கோடி ….
Source: One india
Read More >> ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு.. ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை இன்று மீண்டும் விசாரணை