கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் அதிர வைக்கும் மரணம்: குழியில் அடுக்கி வைக்கப்பட்ட உடல்கள்; மாந்த்ரீகம் காரணமா?
இந்தியா August 2, 2018,கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் உடல்கள் குழியில் அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் மரணத்துடன், . மாந்த்ரீகம் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ….
Source: Hindu