‘‘கான் சாஹிப் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்’’ – இம்ரான் அழைப்பை ஏற்றார் சித்து
இந்தியா August 2, 2018,என் மீது மிகுந்த மரியாதை வைத்து இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார், பாகிஸ்தான் பிரதமராக அவர் பதவியேற்கும் விழாவில் நான் கலந்து கொள்வேன் என முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நவஜோத்சிங் சித்து கூறியுள்ளார். ….
Source: Hindu
Read More >> ‘‘கான் சாஹிப் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்’’ – இம்ரான் அழைப்பை ஏற்றார் சித்து