40 சிறுமிகளை சூறையாடிவிட்டு கைதான போதும் அவமானப்படாமல் அசட்டுத்தனமாக சிரிக்கும் தொழிலதிபர்!
One India August 1, 2018,பாட்னா: பீகாரில் ஒரு குழந்தைகள் நல காப்பகத்தில் 40 சிறுமிகளை பலாத்காரம் செய்துவிட்டு கைதான நிலையிலும் சிறிதும் வெட்கமில்லாமல் தொழிலதிபர் சிரிக்கும் காட்சிகளை பார்க்கும் பொதுமக்கள் கடும் கோபத்துக்குள்ளாகியுள்ளனர். முசாஃபர்பூரில் உள்ளது குழந்தைகள் நல காப்பகம். இது தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இங்கு மும்பையை சேர்ந்த சமூக அறிவியல் நிறுவனம் கடந்த ஒரு மாதமாக ஆய்வு ….
Source: One india
Read More >> 40 சிறுமிகளை சூறையாடிவிட்டு கைதான போதும் அவமானப்படாமல் அசட்டுத்தனமாக சிரிக்கும் தொழிலதிபர்!