கர்நாடகாவுக்கு 2-வது தலைநகரம்? – ’வடக்கு தேய்கிறது; தெற்கு கொழிக்கிறது’ பிரச்சாரத்தை முறியடிக்க குமாரசாமி வியூகம்

இந்தியா

முதல்வர் குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசு வடக்கு கர்நாடகாவை புறக்கணித்து வருவதாக கூறி அங்கு நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு பதிலடியாக வடக்கு கர்நாடகாவில் உள்ள பெலகாவியை 2-வது தலைநகராக அறிவிக்க தயார் என குமாரசாமி கூறியுள்ளார். ….

Source: Hindu

Read More >> கர்நாடகாவுக்கு 2-வது தலைநகரம்? – ’வடக்கு தேய்கிறது; தெற்கு கொழிக்கிறது’ பிரச்சாரத்தை முறியடிக்க குமாரசாமி வியூகம்

Search

Back to Top