மழையில் நனையும் நெல் மூட்டைகள்… வேடிக்கை பார்க்கும் டெல்டா அமைச்சர்கள்!
Uncategorized July 21, 2018,
மேட்டூர் அணை திறக்கப்பட்டு, காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வில் இந்த ஆண்டு வசந்தம் வீசும் என்று பெருமிதத்துடன் சொல்கிறது தமிழக அரசு. ஆனால், இருக்கும் தண்ணீரை வைத்து கோடையில் கஷ்டப்பட்டு விளைவித்த நெல்லைக் கொள்முதல் செய்யாமல், தங்கள் வயிற்றில் அடித்ததாக அரசைக் குற்றம்சாட்டுகிறார்கள் டெல்டா விவசாயிகள். ….
Source: Vikatan
Read More >> மழையில் நனையும் நெல் மூட்டைகள்… வேடிக்கை பார்க்கும் டெல்டா அமைச்சர்கள்!