பிங்க், மஞ்சள், ஊதா.. ஜிங்குச்சா ஜிங்குச்சா.. கலர் கலராக கலக்கும் இந்திய கரன்சி!

One India

சென்னை: இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் பிங்க், மஞ்சள், ஊதா ஆகிய கலர்களில் அச்சிடப்படுவது கேலியாக உள்ளது. இந்தியாவின் புதிய ரூபாய் நோட்டுக்கள் மகாராஷ்டிரத்தின் நாசிக்கில் அச்சடிக்கப்பட்டு அவை புழக்கத்துக்காக இந்திய ரிசர்வ் வங்கிக்கு செல்கிறது. அங்கு வங்கி அதிகாரிகள் நோட்டுகளை சரிபார்த்துவிட்டு அவற்றை அறிமுகம் செய்து வைத்து புழக்கத்தில் விடுகின்றனர். ….

Source: One india

Read More >> பிங்க், மஞ்சள், ஊதா.. ஜிங்குச்சா ஜிங்குச்சா.. கலர் கலராக கலக்கும் இந்திய கரன்சி!

Search

Back to Top