செம்பருத்தி சீரியலுக்கு எதிராக திருப்பூர் போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார்!
One India July 19, 2018,சென்னை: ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `செம்பருத்தி’ என்ற நெடுந்தொடரால் மனம் புண்பட்டுள்ளதாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளார் வழக்கறிஞர் ஒருவர். இந்த தொடரில், கடவுள்களான ராமர் மற்றும் சீதையை அவமதிக்கும் காட்சிகள் இடம்பெற்றதாகவும், இதனால் இந்து மக்கள் மனது புண்பட்டுள்ளதாகவும், எனவே அந்த டிவி சேனல், தயாரிப்பாளர், இயக்குநர், நடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ….
Source: One india
Read More >> செம்பருத்தி சீரியலுக்கு எதிராக திருப்பூர் போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார்!