கனடாவில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொலை… போலீஸிடம் இருவர் சரண்

One India

ஒட்டாவா: கனடா நாட்டில் லாரி டிரைவராக பணியாற்றி வந்த இந்தியர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 2009-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து கனடாவுக்கு சென்றவர் பல்விந்தர் சிங். இவர் அங்கு லாரி ஓட்டுனராக பணிபுரிந்தார். இந்த நிலையில், பல்விந்தர் சிங் வீட்டில் இருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். ….

Source: One india

Read More >> கனடாவில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொலை… போலீஸிடம் இருவர் சரண்

Search

Back to Top