ஆதிக்க ஜாதியினர் எதிர்த்ததால் அருந்ததியர் சத்துணவு பணியாளரை இடம் மாற்றுவதா? வீரமணி கண்டனம்

One India

திருப்பூர்: திருப்பூர் அருகே அவினாசி அருகே அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சத்துணவு பணியாளர் சமைப்பதற்கு ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பதை தொடர்ந்து அவரை பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவினாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராக இருக்கும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் சமைப்பதற்கு ….

Source: One india

Read More >> ஆதிக்க ஜாதியினர் எதிர்த்ததால் அருந்ததியர் சத்துணவு பணியாளரை இடம் மாற்றுவதா? வீரமணி கண்டனம்

Search

Back to Top