12 வயதுக்குட்பட்டவர்களை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு.. விரைவில் மசோதா
One India July 18, 2018,டெல்லி: 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில் கிரிமினல் சட்ட திருத்த மசோதா ஒன்று இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில் போக்ஸோ சட்டத்தில் செய்யப்பட்ட அவசர சட்ட திருத்தத்திற்கு ….
Source: One india
Read More >> 12 வயதுக்குட்பட்டவர்களை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு.. விரைவில் மசோதா