பசுமை வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்க முயற்சி: சீமான், விவசாய சங்கத்தினர் 22 பேர் கைது

தமிழகம்

சேலம்-சென்னை பசுமை வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விவசாய சங்கக் குழுவினர் 22 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ….

Source: Hindu

Read More >> பசுமை வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்க முயற்சி: சீமான், விவசாய சங்கத்தினர் 22 பேர் கைது

Search

Back to Top