விளம்பர காட்சியில் கூட இதை யாரும் முயற்சிக்க வேண்டாம் என்கிறார்கள்.. இதை எப்படி அனுமதித்தார்கள்?
One India July 13, 2018,கோவை: நரசிபுரத்தில் இயங்கிவரும் கலைமகள் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி ஒருவர் பரிதாபமாக பலியாகி இருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கோவை நரசிபுரத்தில் இயங்கி வரும் கலைமகள் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளிவிட்டதில் 2வது மாடியில் இருந்து விழுந்த லோகேஸ்வரி என்ற மாணவி தலையில் ….
Source: One india
Read More >> விளம்பர காட்சியில் கூட இதை யாரும் முயற்சிக்க வேண்டாம் என்கிறார்கள்.. இதை எப்படி அனுமதித்தார்கள்?