சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது: உயர் நீதிமன்றம் கண்டனம்
தமிழகம் July 13, 2018,கோயில் சிலைகள் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக கண்டனம் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், அதுதொடர்பாக இந்து அறநிலையத் துறை தாக்கல் செய்த அறிக்கையையும் நிராகரித்து புதிய அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ….
Source: Hindu
Read More >> சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது: உயர் நீதிமன்றம் கண்டனம்