7 தமிழர்கள் விடுதலை; மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும்: ராமதாஸ்
தமிழகம் July 12, 2018,பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ….
Source: Hindu
Read More >> 7 தமிழர்கள் விடுதலை; மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும்: ராமதாஸ்