கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் அழைப்பு விடுத்த வழக்கு: 6 மாதத்துக்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்த வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றவும், விசாரணையை 6 மாதத்தில் முடிக்கவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ….

Source: Hindu

Read More >> கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் அழைப்பு விடுத்த வழக்கு: 6 மாதத்துக்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Search

Back to Top