13 பேர் அகப்பட்ட தாய்லாந்து குகை.. மியூசியமாக மாற்ற அரசு முடிவு

One India

பாங்காக்: 13 பேர் அகப்பட்ட தாய்லாந்து குகை தற்போது மியூசியமாக மாற்றப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தி தம் லுஅங் எனப்படும் தாய்லாந்தில் இருக்கும் குகைதான் இந்த மோசமான வரலாற்றை சுமந்து இருக்கிறது. இந்த குறுகலான குகைக்குள் 2 வாரம் முன்பு தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள்.விளையாட்டு சுற்றுலா சென்ற இவர்கள் கடந்த ….

Source: One india

Read More >> 13 பேர் அகப்பட்ட தாய்லாந்து குகை.. மியூசியமாக மாற்ற அரசு முடிவு

Search

Back to Top