ஏழைகளுக்கு உதவி செய்வதுதான் இறை தொண்டு- குட்டி கதை மூலம் விளக்கிய ரஜினி

One India

சென்னை: ஏழைகளுக்கு உதவி செய்வதுதான் இறை தொண்டு என்று சென்னையில் நடந்த விழாவில் ரஜினிகாந்த் தெரிவித்தார். எம்ஜிஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகத்துக்கு வெளிநாட்டை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று டாக்டர் பட்டம் வழங்கியது. இதை முன்னிட்டு அவருக்கு தனியார் அமைப்பு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ஏ.சி. சண்முகத்தின் நண்பர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ….

Source: One india

Read More >> ஏழைகளுக்கு உதவி செய்வதுதான் இறை தொண்டு- குட்டி கதை மூலம் விளக்கிய ரஜினி

Search

Back to Top