தொடக்கத்தில் இறங்கிய கருணரத்னே 158 நாட் அவுட் சாதனை: இலங்கையை முடக்கிய ரபாடா

விளையாட்டு

காலே மைதானத்தில் இன்று தொடங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி தன் முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்குச் சுருண்டது. தென் ஆப்பிரிக்கா ஆட்ட முடிவில் மார்க்ரம் விக்கெட்டை இழந்து 4 ரன்கள் எடுத்துள்ளது. ….

Source: Hindu

Read More >> தொடக்கத்தில் இறங்கிய கருணரத்னே 158 நாட் அவுட் சாதனை: இலங்கையை முடக்கிய ரபாடா

Search

Back to Top