இரும்புத் தொழிற்சாலையில் காஸ் கசிவு: 6 தொழிலாளர்கள் பரிதாப பலி
இந்தியா July 12, 2018,ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் இன்று மாலை தனியார் இரும்புத் தொழிற்சாலையில் திடீரென காஸ் கசிவு ஏற்பட்டது. இதில் 6 தொழிலாளர்கள் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். ….
Source: Hindu
Read More >> இரும்புத் தொழிற்சாலையில் காஸ் கசிவு: 6 தொழிலாளர்கள் பரிதாப பலி