நாளை வருகிறது தகுதி நீக்க வழக்கு… 3-ஆவது நீதிபதி விமலா விசாரிப்பார் என தகவல்
One India June 18, 2018,சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் அதை 3-ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலா விசாரிக்கக் கூடும் என தெரிகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் நம்பிக்கை இல்லை என்று அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். இது கொறடா உத்தரவை மீறிய ….
Source: One india
Read More >> நாளை வருகிறது தகுதி நீக்க வழக்கு… 3-ஆவது நீதிபதி விமலா விசாரிப்பார் என தகவல்