முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் மெளனமாக இருப்பது ஏன்? – கொந்தளிக்கும் காவிரி உரிமை மீட்புக்குழு

முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் மெளனமாக இருப்பது ஏன்? – கொந்தளிக்கும் காவிரி உரிமை மீட்புக்குழு

Uncategorized

”தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், 18 நாள்களாகியும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை முழுமையாக அமைக்காமல் தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்பதாகவும் இதைத் தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் ஏன் தட்டிக் கேட்காமல் வாய்மூடி மௌனமாகக் கிடக்கின்றன” எனக் காவிரி உரிமை மீட்புக்குழு ஆலோசகர் மருத்துவர் பாரதிச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். ….

Source: Vikatan

Read More >> முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் மெளனமாக இருப்பது ஏன்? – கொந்தளிக்கும் காவிரி உரிமை மீட்புக்குழு

Search

Back to Top