டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் 6-வது நாளாக முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிருப்புப் போராட்டம்

One India

டெல்லி: தமது அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் பைஜால் மாளிகை சோபாவில் அமர்ந்து 6-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார். ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே நேரடியாக சென்று தரும் திட்டத்துக்கு ஒப்புதல் தேவை; ஐஏஎஸ் அதிகாரிகள் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது டெல்லி ….

Source: One india

Read More >> டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் 6-வது நாளாக முதல்வர் கேஜ்ரிவால் உள்ளிருப்புப் போராட்டம்

Search

Back to Top