வாழ்க்கையை உருக்குலைத்த 9 வோல்ட் பேட்டரி.. பேரறிவாளன் சிறைக்குள் அடைபட்டு இன்றுடன் 27 வருடம்
One India June 11, 2018,சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக, பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டு ஜூன் 11ம்தேதியான இன்றுடன், 27 வருடங்கள் பூர்த்தியாகின்றன. அவர் வெளியில் வாழ்ந்ததைவிட சிறைக்குள்தான் 8 வருடங்கள் கூடுதலாக வாழ்ந்துள்ளார் என்பது பெரும் சோகம். இளமை கனவுகளோடு வாழ்ந்த 19வது வயதில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு இப்போது 46 வயது. ஏறத்தாழ மனிதனின் ….
Source: One india
Read More >> வாழ்க்கையை உருக்குலைத்த 9 வோல்ட் பேட்டரி.. பேரறிவாளன் சிறைக்குள் அடைபட்டு இன்றுடன் 27 வருடம்