ரகளை செய்த பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் அமீர் மீதும் பத்திரிகையாளர் மீதும் வழக்குப் பதிவா?- கே.பாலகிருஷ்ணன் கேள்வி
தமிழகம் June 11, 2018,தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தகராறு செய்த பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் நிகழ்ச்சியில் பேசிய அமீர் மீதும், பத்திரிகையாளர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது வருங்காலத்தில் பாஜகவை ஊக்கப்படுத்தும் செயலாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். ….
Source: Hindu