மும்பையில் வரும் நாட்களில் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுதாம்.. சொல்கிறார் வெதர்மேன் பிரதீப்ஜான்!

One India

சென்னை: மும்பையில் வரும் நாட்களில் பருவமழை தீவிரமடையும் என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மும்பை மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை முதல் 3 நாட்கள் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ளம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள மாநகராட்சி முன்னேற் பாடுகளை செய்துள்ளது. மகாராஷ்டிராவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாத காலம் ….

Source: One india

Read More >> மும்பையில் வரும் நாட்களில் மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டப்போகுதாம்.. சொல்கிறார் வெதர்மேன் பிரதீப்ஜான்!

Search

Back to Top