பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. ஒருவர் பலி.. பலர் படுகாயம்

One India

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் தனியார் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி அருகே உள்ளது ஜமீன்முத்தூர் பகுதி. இங்கு தனியார் பள்ளி கட்டிடம் ஒன்று தற்போது கட்டப்பட்டு வருகிறது. வழக்கம்போல் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். ….

Source: One india

Read More >> பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. ஒருவர் பலி.. பலர் படுகாயம்

Search

Back to Top