கிடுகிடு விலை உயர்வு எதிரொலி: நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்படும் பெட்ரோல், டீசல்

One India

பாட்னா: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு பெட்ரோல், டீசல் கடத்தப்பட்டு பீகார் எல்லையில் விற்கப்படுகிறது. 17 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. முடிவே இல்லாமல் உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலை ரூ90 ஐ தொட்டாலும் ஆச்சரியம் இல்லை. இதனால் சாமானிய மக்கள் ….

Source: One india

Read More >> கிடுகிடு விலை உயர்வு எதிரொலி: நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்படும் பெட்ரோல், டீசல்

Search

Back to Top