அவன், இவன் என்று அவைக்குள் பேசுகிறார்கள்.. கருணாஸ் ஆவேசம்

One India

சென்னை: சட்டசபைக்குள் அவன், இவன் என்று பேசுவதாக முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த எம்எல்ஏவான கருணாஸ் தெரிவித்தார். இன்று சட்டசபை நிகழ்வுகளை பாதியிலேயே முடித்துக்கொண்டு பிறகு வெளியே வந்த கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மக்கள் பிரச்சினை பற்றி பேசியபோது, அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் எள்ளி நகையாடினர். 13 உயிர்களுக்கு இந்த மன்றம் கொடுக்கும் மரியாதை இதுதானா? இதுதானா அம்மா தலைமையில் நடக்கும் ஆட்சி? ….

Source: One india

Read More >> அவன், இவன் என்று அவைக்குள் பேசுகிறார்கள்.. கருணாஸ் ஆவேசம்

Search

Back to Top