கல்லூரிகளில் அரசியல் பேச வேண்டாம் – உயர்கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை

கல்லூரிகளில் அரசியல் பேச வேண்டாம் – உயர்கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை

tami nadu

கல்லூரி வளாகங்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் மஞ்சுளா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

உயர்கல்வி நிறுவனங்களுக்கு, கல்லூரி கல்வி இயக்குநர் மஞ்சுளா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அரசியல் தொடர்பான கலந்துரையாடலோ, விவாதமோ கல்லூரிகளில் நடத்த நிர்வாகம் அனுமதி தரக்கூடாது‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் விவாதங்கள் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்பதால் அவற்றை அனுமதிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்களை உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்க கல்லூரி கல்வி இயக்ககத்தின் மண்டல இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மையில் நடிகர் கமல் கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று மாணவர்களுடன் உரையாடினார். அதேபோல் ரஜினிகாந்தும் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசினார். இதனையடுத்தே கல்லூரிகளுக்கு சுற்றறிக்‌கை அனுப்பப்பட்டு உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> கல்லூரிகளில் அரசியல் பேச வேண்டாம் – உயர்கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை

Search

Back to Top