மதிமுக அலுவலகம் முற்றுகை- ஜெயக்குமார் ஆதரவாளர்களை நையபுடைத்த மதிமுகவினர்
One India March 25, 2018,சென்னை: மதிமுக அலுவலகமான தாயகத்தை முற்றுகையிட்ட ஜெயக்குமார் ஆதரவாளர்களை மதிமுகவினர் நையபுடைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மொழிப்போர் தியாகிகளின் நினைவிடங்கள் உள்ள மூலக்கொத்தளம் சுடுகாட்டின் ஒரு பகுதியை நீக்கிவிட்டு அங்கு 1000 குடியிருப்புகளை கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு மதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்து நேரில் சென்று மதிமுக ….
Source: One india
Read More >> மதிமுக அலுவலகம் முற்றுகை- ஜெயக்குமார் ஆதரவாளர்களை நையபுடைத்த மதிமுகவினர்