பேஸ்புக்கை விட 'மோடி ஆப்'தான் அதிக தகவலை திருடியது.. ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு
One India March 25, 2018,டெல்லி: பிரதமர் மோடியின் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் பொதுமக்களின் தகவலை திருடி அமெரிக்க நிறுவனங்களுக்கு கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி திடுக்கிடும் குற்றச்சாட்டு வைத்துள்ளார். கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே ….
Source: One india
Read More >> பேஸ்புக்கை விட 'மோடி ஆப்'தான் அதிக தகவலை திருடியது.. ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு