ஓபிஎஸ், ஈபிஎஸை கண்டு நான் பயப்படமாட்டேன்.. நீக்கியதற்கு காரணம் தேவை.. கேசி பழனிச்சாமி ஆவேசம்

One India

சென்னை: கட்சியில் இருந்து நீக்கியது குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் விளக்கமளிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளரும் அக்கட்சியின் எம்பியுமான கேசி பழனிச்சாமி, காவிரில மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பாஜகவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என்று கூறியிருந்தார். மத்தியில் ஆளும் பாஜகவும் அதிமுகவும் இணக்கமாக ….

Source: One india

Read More >> ஓபிஎஸ், ஈபிஎஸை கண்டு நான் பயப்படமாட்டேன்.. நீக்கியதற்கு காரணம் தேவை.. கேசி பழனிச்சாமி ஆவேசம்

Search

Back to Top