கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி பேராசிரியர்கள் போராட்டம்
போட்டோ கேலரி March 10, 2018,அரசு கலைக்கல்லூரிகளில் பணியாற்றும் அனைத்து கவுரவ விரிவுரையாளர்களையும் சிறப்புத் தேர்வின் மூலம் உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பேராசிரியர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ….
Source: Hindu
Read More >> கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி பேராசிரியர்கள் போராட்டம்