உச்சநீதிமன்றம் சொன்ன திட்டம் காவிரி மேலாண்மை வாரியம் தான்… தமிழக அரசு அறிக்கை!

One India

சென்னை : காவிரி நீரைபங்கிட்டுக் கொள்வதை கண்காணிக்க ஒரு திட்டம் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது காவிரி மேலாண்மை வாரியம் தான் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. டெல்லியில் நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட விஷயங்கள் என்னவென்று அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது : காவிரி ….

Source: One india

Read More >> உச்சநீதிமன்றம் சொன்ன திட்டம் காவிரி மேலாண்மை வாரியம் தான்… தமிழக அரசு அறிக்கை!

Search

Back to Top