ஓடும் ரயிலில் சினிமாப் பாணி குறுக்கு விசாரணை! வேட்டையாடு, விளையாடு! பகுதி -24 

ஓடும் ரயிலில் சினிமாப் பாணி குறுக்கு விசாரணை! வேட்டையாடு, விளையாடு! பகுதி -24 

Uncategorized

அப்படி ஏதோ ஒரு காரண அடிப்படையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், ராஜ்குமார் ஆகியோர் அக்யூஸ்ட்டுகளைப் பார்த்து, ‘இப்படி வாங்க, சார் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்’ என்று ரயில் பெட்டியின் இன்னொரு பகுதிக்கு அவர்களைத் தள்ளிக் கொண்டு வந்தனர். சூழ்நிலையைப் புரிந்துகொண்ட நவீன் சார், ரயிலில் ஒரு ஓரமாக காலை நீட்டிப் படுத்துவிட்டார். ஆந்திராவுக்குப் போய்விட்டுத் திரும்பும் வரையில் அவர் உட்கார்ந்ததைக் கூட நாங்கள் அதியசமாகத்தான் பார்த்தோம், இப்போதுதான் முதல்முறையாக நீட்டிப் படுத்ததைப் பார்க்கிறோம்.

அப்போது    எஸ்.ஐ.கள் ராஜ்குமார், பால்ராஜ் இருவரும்,  ‘சின்ன சத்தம் வெளியில் கேட்டாலும், நீங்கள் தொலைந்தீர்கள், ம்ம்ம் சொல்லுங்க…  தனிப்பட்ட முறையில், நீங்கள் திருடப் போகும் போது நாகபூஷணம் போல் எதையும் செய்ததே இல்லையா? கொண்டித்தோப்பு போலீஸ் குவார்ட்டர்ஸில் கொள்ளையடித்த போது ஒரு ஹெட் கான்ஸ்டபிளை  அசால்ட் பண்ணி விட்டுத்தானே கொள்ளை அடித்தீர்கள்? உங்கள் கைரேகை ….

Source: Vikatan

Read More >> ஓடும் ரயிலில் சினிமாப் பாணி குறுக்கு விசாரணை! வேட்டையாடு, விளையாடு! பகுதி -24 

Search

Back to Top