மருந்து வியாபாரி மகனாக மாறிவந்த கொள்ளையன்…! – வேட்டையாடு, விளையாடு! பகுதி – 9
Uncategorized January 16, 2018,
இன்ஸ்பெக்டரின் இந்த அணுகுமுறை முண்டேல்பாஜூக்கு புதிய அனுபவமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இதற்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று அவனுக்குக் கொஞ்சமும் தெரியவில்லை. போலீஸ் அவனைக் கொஞ்சங்கூட நம்பவில்லை என்பதை உணர்வுகளையே வெளிப்படுத்தாத அவன் கண்கள் அந்த நிமிடம் வெளிப்படுத்தியது. அதை எங்கள் கண்கள் உள்வாங்கிக் கொண்டது, அடுத்த நொடியே எங்கள் விழிமொழியை இன்ஸ்பெக்டர் முழுமையாகப் படித்து விட்டார். அதை நாங்களும் கவனித்தோம். இன்ஸ்பெக்டர் உத்தரவுக்காகக் காத்திருந்தோம். ….
Source: Vikatan
Read More >> மருந்து வியாபாரி மகனாக மாறிவந்த கொள்ளையன்…! – வேட்டையாடு, விளையாடு! பகுதி – 9