பிதரமர் மோடி அவசர ஆலோசனை: உச்சநீதிமன்ற நீதிபதிகளின் குற்றச்சாட்டு எதிரொலி!
Uncategorized January 12, 2018,உச்ச நீதிமன்றத்தில் அசாதரண சூழல் நிலவுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் இன்று கூட்டாக ஊடகத்தை சந்தித்து குற்றச்சாட்டு வைத்தனர். இந்திய நீதித்துறை வரலாற்றில் இது முதல்முறையாகும். இதனையடுத்து பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ….
Source: Webduniya
Read More >> பிதரமர் மோடி அவசர ஆலோசனை: உச்சநீதிமன்ற நீதிபதிகளின் குற்றச்சாட்டு எதிரொலி!