சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் போர்க்கொடி.. சட்ட அமைச்சருடன் மோடி அவசர ஆலோசனை
One India January 12, 2018,டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக சக நீதிபதிகள் போர்கொடி தூக்கியுள்ள நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை நடத்தி வருகின்றார். உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர். {image-modi88-12-1515743295.jpg ….
Source: One india
Read More >> சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் போர்க்கொடி.. சட்ட அமைச்சருடன் மோடி அவசர ஆலோசனை