“மார்ச் மாத 7 லட்ச கணக்கு மறந்துவிட்டதா எடப்பாடியாரே!" – முதல்வருக்கு எதிராகச் சீறும் சி.ஆர்.சரஸ்வதி
Uncategorized December 26, 2017,
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகளால் கலவரப்பட்டுக்கொண்டிருக்கிறது ஆளும்கட்சி. அ.தி.மு.க-வுக்கு விரோதமாகத் தேர்தல் வேலை பார்த்தவர்களைக் கட்சியைவிட்டுக் கட்டம் கட்டும் வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. ‘கட்சி விதிகளின்படி எங்களை நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் எந்தவித அதிகாரமும் இல்லை’ என்கிறார் தினகரன் ஆதரவாளரான சி.ஆர்.சரஸ்வதி. ….
Source: Vikatan
Read More >> “மார்ச் மாத 7 லட்ச கணக்கு மறந்துவிட்டதா எடப்பாடியாரே!" – முதல்வருக்கு எதிராகச் சீறும் சி.ஆர்.சரஸ்வதி