சிதறு தேங்காய் போல் உடைக்காமல் இன்னும் சஸ்பென்ஸ் ஏன் தலைவா?.. ஒரு ரசிகையின் ஆதங்கம்!

One India

சென்னை: அரசியல் கட்சி தொடங்குவது குறித்து சிதறு தேங்காய் போல் உடைக்காமல் இன்னும் 6 நாட்கள் சஸ்பென்ஸ் வைப்பது ஏன் என்று ஒரு ரஜினி ரசிகை கேட்டுள்ளார். இத்தனை ஆண்டுகளாக அரசியலுக்கு வரும் நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்த ரஜினி, கடந்த மே மாதம் திடீரென ரசிகர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய கருத்துகள் அவரது அரசியல் பிரவேசம் ….

Source: One india

Read More >> சிதறு தேங்காய் போல் உடைக்காமல் இன்னும் சஸ்பென்ஸ் ஏன் தலைவா?.. ஒரு ரசிகையின் ஆதங்கம்!

Search

Back to Top